என் இனிய தமிழ் ட்விட்டர்களே! உங்கள் பாசத்திற்குரிய பாரதிராஜாவின் பக்கத்து வீட்டுக்காரன் பேசுகிறேன்!
முல்லைப்பெரியாறு பற்றி அக்கரையாக ட்விட்டரை செதுக்கி கொண்டிருக்கும் ஆதரவு எதிர்ப்பு இயக்கத்தினரே! உங்கள் குடும்பங்களின் நலன் கருதி(இந்த கடுப்புல பொண்டாட்டிய அடிச்சு வெரட்டிருவாய்ங்க போல, அதான்!) உங்களுக்காக நான் ஒரு ஏற்பாடு செய்திருக்கிறேன்.
அந்த அணை எங்கள் ஊரில்தான் உள்ளது. அந்த அணை இடிந்தால் அழியப்போவது எங்கள் மாமன் மச்சான் மட்டுமே! அப்படி இருக்கையில் நீங்கள் காட்டும் உணர்ச்சிப்பூர்வமான கொந்தளிப்புகள் என் நெஞ்சை பிழிகிறது.
அதனால், அணை இடியுமென வாதிடுவோறும், இடியாதென வாதிடுவோறும் தேனிக்கு வந்து விடவும். உங்கள் அனைவருக்கும் நான் இருக்க இடம் உண்ண உணவு மற்றும் கிழியும் சட்டைகளுக்கு மாற்றுச்சட்டைகளையும் தருகிறேன்.
முதலில், வருசநாட்டுப்பக்கம் போயி, இந்த இரண்டு குரூப்க்குள் உள்ள சண்டையை தீர்த்துக்கொள்வோம்! ஆயுதங்கள் எல்லாம் இங்கு இலவசமாகவே தருவார்கள் எம்மக்கள்! சகல மரியாதையுடன் நல்லடக்கமும் செய்து வைப்பார்கள்.
எஞ்சி இருப்பவர்கள் அணைக்குச் சென்று ஆதரவோ எதிர்ப்போ தெரிவித்து போராட்டமோ, கரசேவையோ செய்து விட்டு வரலாம்.
அதைவிடுத்து, ஆயிரம் பேர்கூட கவனிக்காத ட்விட்டருக்கு உங்க சொற்பொழிவை ஆத்தவேண்டாம். ஆற்றினாலும் எவனும் இறங்கி வேலை செய்யப்போறதில்லை. இந்த தெளிவுடன், நான் மேலே சொன்ன செலவற்ற விருந்துக்கு வரவும்! அனைவரையும் அன்போடு அழைக்கிறேன்.
நன்றி
இவண்
ம.செந்தில்குமார்
தேனி
முல்லைப்பெரியாறு பற்றி அக்கரையாக ட்விட்டரை செதுக்கி கொண்டிருக்கும் ஆதரவு எதிர்ப்பு இயக்கத்தினரே! உங்கள் குடும்பங்களின் நலன் கருதி(இந்த கடுப்புல பொண்டாட்டிய அடிச்சு வெரட்டிருவாய்ங்க போல, அதான்!) உங்களுக்காக நான் ஒரு ஏற்பாடு செய்திருக்கிறேன்.
அந்த அணை எங்கள் ஊரில்தான் உள்ளது. அந்த அணை இடிந்தால் அழியப்போவது எங்கள் மாமன் மச்சான் மட்டுமே! அப்படி இருக்கையில் நீங்கள் காட்டும் உணர்ச்சிப்பூர்வமான கொந்தளிப்புகள் என் நெஞ்சை பிழிகிறது.
அதனால், அணை இடியுமென வாதிடுவோறும், இடியாதென வாதிடுவோறும் தேனிக்கு வந்து விடவும். உங்கள் அனைவருக்கும் நான் இருக்க இடம் உண்ண உணவு மற்றும் கிழியும் சட்டைகளுக்கு மாற்றுச்சட்டைகளையும் தருகிறேன்.
முதலில், வருசநாட்டுப்பக்கம் போயி, இந்த இரண்டு குரூப்க்குள் உள்ள சண்டையை தீர்த்துக்கொள்வோம்! ஆயுதங்கள் எல்லாம் இங்கு இலவசமாகவே தருவார்கள் எம்மக்கள்! சகல மரியாதையுடன் நல்லடக்கமும் செய்து வைப்பார்கள்.
எஞ்சி இருப்பவர்கள் அணைக்குச் சென்று ஆதரவோ எதிர்ப்போ தெரிவித்து போராட்டமோ, கரசேவையோ செய்து விட்டு வரலாம்.
அதைவிடுத்து, ஆயிரம் பேர்கூட கவனிக்காத ட்விட்டருக்கு உங்க சொற்பொழிவை ஆத்தவேண்டாம். ஆற்றினாலும் எவனும் இறங்கி வேலை செய்யப்போறதில்லை. இந்த தெளிவுடன், நான் மேலே சொன்ன செலவற்ற விருந்துக்கு வரவும்! அனைவரையும் அன்போடு அழைக்கிறேன்.
நன்றி
இவண்
ம.செந்தில்குமார்
தேனி
vandhuttan Tamizh drogiiiiiiiiiiiiiiiiiiii
ReplyDeletemaranapadukkai yaaru kooda padukkala irundhaa manooooooooooo
ReplyDeleteநல்ல அறிவுரை # புத்திக்கு புரியுது
ReplyDeleteஅறிவு ஏத்துக்க மாட்டேங்குதே
எப்பா ராமு சேட்டா.. தமிழினத்தை காக்க வந்த தெய்வமே.. உனக்கு புரியுமா.. டேம் ல தண்ணி நிறைஞ்சி என்ன ஆகப்போவுது குறைஞ்சி என்ன ஆக போவுது.. அரசியல் வாதிக தான் அவனுங்க பொழப்புக்காக ஏதோ பண்றாங்கன்னா.. நீங்க தமிழின தெய்வம் மக்களை பத்தி நினைச்சி பாருங்க..! கூடங்குளம் பக்கம் போங்க. உங்க சேவை நிறைய தேவைப்படும்.. வந்துட்டானுங்க துரோகின்னு சொல்லிக்கிட்டு. -P Anand Raaj
ReplyDeletehello anandraj dhodaaa tamizhinathhai kaaka vanduttarru appa yenda MGR malayali Vote poteenga Jayalalitha Kannada Vote poteenga Rajini kanada+marathi avana pugazh padureenga idha sollungudaa naa chumma avana kalaikka sonnen indha simple comment kocheekaraaa unna vidaa naa periya tamizhan da
ReplyDeleteheroes ku pinnadi poyii azhiraa tamilnattu pasangaala enna solluvaaaa First mattavanaa thiruthuu
ReplyDelete