Sunday 20 November 2011

பெண்ணுரிமை போராட்டம் -1

ஐ.டி.சி.யில் இருந்தபோது கிடைத்த இன்சைடர் இன்பர்மேசன் படி பெண் சுமோக்கர்ஸ் வெறும் 7% தான் 2007ல். தற்போது அது ஒரு 15%ஐ தொட்டிருக்கலாம். ஆனால், இது பத்தாது, இன்னும் நாங்கள் நிறைய எதிர்பார்க்கிறோம். ம்ம்ம் இன்னும் போர்ஸா! இன்னும் இன்னும்.....

வாழ்க ஐடி கம்பெனிகள்! வளர்க பிக்காலி பிகர்கள்!

1 comment:

  1. உண்மையான பெண்உரிமை என்பது # தறுதலையாய் திரிவதில் இல்லை # பிறந்தவீடு புகுந்தவீடு என்ற இருவிட்டு பெருமையை காக்கும் வகையில் செயல்பட வேண்டும், கணவன் வழிதடுமாறாமல் தர்ம சிந்தனையோடு வாழ துணையாய் இருக்க வேண்டும். பிள்ளைகளை முதலில் நல்லவர்களாக அப்புரம் வல்லவர்களாக வளர்க்கவேண்டும். நல்லபுத்தி இல்லாமல் வல்லமை பெற்றால் அவர்கள் பேரழிவை தனக்கும் தன்னை சார்ந்தவர்களுக்கும் செய்வார்கள். இது நடக்காமல் செய்யும் கடமை பெண் இனத்துக்கே உள்ள கடமை. இப்படி வளரும் மக்கள் தான் பெண்களை கண்களாக மதிப்பார்கள். அப்படிப்பட்ட சமுதாயத்தில் தான் பெண் உரிமையோடு பெருமையோடு வாழ முடியும்

    ReplyDelete