Wednesday 1 August 2012

வானவியல் பற்றி தமிழர்களின் அறிவு!





பெரும்பாலான உலக மக்கள் தாலமியின் தவறான அறிவியல் கண்டுபிடிப்பை நம்பி கொண்டிருந்த பொழுது அதே தாலமியின் காலகட்டத்திற்கு முன்பே தமிழரின் சரியான, புரட்சியான விஞ்ஞான கண்டுபிடிப்பை ஒருவரும் அறியவில்லையே..?!

தாலமி இரண்டாயிரம் ஆண்டுகட்கு முன்பு {கி.மு 1()-ம் நூற்றாண்டில்} வாழ்ந்த எகிப்து வானவியலாளர் ஆவார். இவர் பூமியை சுற்றியே சூரியன், கோள்கள், ஏன் விண்மீன்கள் கூட சுற்றிவருகின்றன தன் கண்டுபிடிப்பாக அறிவித்தார். இந்த அறிவியல் கண்டுபிடிப்பானது கோபர் நிக்கஸ், கலீலியோ வரும் வரை அதாவது கிட்டதட்ட கி.பி 1500 வருடங்கள் கோலோச்சியது

ஆனால் இரண்டாயிரம் ஆண்டுகட்கு முன்பே தமிழ் புலவரான கடியலூர் உருத்திரங்கண்ணனார் பட்டினப்பாலையில் சூரியனையே ஏனைய கோள்கள் சுற்றி வருகின்றன என்று தெளிவாக எழுதியுள்ளார்.

நீனிற விசும்பின் வலனேர்பு திரிதரு
நாண்மீன் விராய கோண்மீன் போல,

மலர் தலை மன்றத்தும் பலருடன் குழீகிக்,

கையினும் கலத்தினும் மெய்யுறத் தீண்டிப்,

பெருஞ்சினத்தாற் புறக்கொடாஅ,

திருஞ்செருவின் இகன்மொய்ம்பினோர்
.


சூரியனை சுற்றி வரும் கோள்களை போன்றே இந்த வீரனை அனைவரும் சூழ்ந்து கொண்டு தாக்குகின்றனர். ஆனால் இந்த வீரன் ஒருவனே அனைவரையும் சமாளிக்கின்றான் இப்பாடலில் மாவீரமும், “மாவிஞ்ஞானமும்வெளிப்படுகிறது

source: இணையத்திலிருந்து

2 comments:

  1. இந்த உண்மையை உங்கள் தளத்தில் மட்டும் இல்லாது # டுவிட்டரிலும் பதிந்தால் அனைவருக்கும் இந்த செய்தி சேருமே

    ReplyDelete
  2. தாய்மனம்16 August 2012 at 00:16

    யோவ் மேல் உள்ள பதிவை நான் தான் பதிந்தேன் தாய்மனம்

    ReplyDelete