Saturday 22 October 2011

சுடச்சுட பேஸ்புக்கில் சுட்டது!


கணவன் மனைவிக்கு கார் கதவை திறந்து கொடுத்தால் அதற்கு மூன்றுகாரணங்களே இருக்க முடியும்.

1. புது மனைவியாக இருக்கும்
2. புது காராக இருக்கும்
3. அந்த பெண் மனைவியாக இருக்க முடியாது.
...
 
சுரேஷ் சுப்பு
மெழுகுவர்த்தியும் நானும்
ஒரே ஜாதிதான்........................!
நெருப்பைத் தலையில் வைத்துக்கொண்டு
மெழுகு உருகுகிறது.....!
இதயத்தில் உன்னை வைத்துக்கொண்டு
தினம் தினம்
நான் உருகுகிறேன்.....
இந்த தீபாவளிக்காவது பக்கத்து வீட்டுக்காரரிடம் கொஞ்சம் இனிப்போடு சிரிப்பும் தந்து பெயரையாவது தெரிந்துகொள்ள வேண்டும் # மாநகர வாழ்க்கை.!
 
நகைக்கடைக்காரர் மகளை கல்யாணம் பண்ணிணியே எப்படி போவுது ?

பொண்ணு தங்கச் சிலை மாதிரி இருக்காள்ன்னு வாய் தவறி சொல்லிட்டேன்
.
.
... .
.
.
.
.

இப்போ என் மாமனாரும், மாமியாரும் செய்கூலி வேணும்ன்னு அடம் பிடிக்கிறாங்க !
 
 
 
பொறுப்பான ஆசிரியர் பதவியில
இருக்கற நீங்க, காலையிலேயே
குடி'ச்சுட்டு ஸ்கூலுக்கு' வரலாமா ?
<>
<>
... <>
<>
<>
<>
<>
<>
<>
<>
<>
<>

எழுத்தெல்லாம் பளி'ச்னு தெரியணும் னா
ஒரு கிளாஸ்'போடுங்க'னு டாக்டர்
தான் சார் அறிவுறுத்தினார் .

No comments:

Post a Comment