Friday 21 October 2011

மச்சி! ஒரு குவார்ட்டர் சொல்லேன்!

மச்சி: தக்காளி அந்த நர்ஸ் எனக்கு போடக்கூடாத எடத்துல ஊசிய போட்டுட்டாடா! .....த்தா அவளத் தூக்கனும்டா!
மாமு: டேய் இது சப்ப மேட்டரு மச்சி! நானெல்லாம் பக்கத்துவீட்டு ஆண்ட்டிய ஓடஓட வெரட்டுனவன் தெரியுமா!
சகலை: டேய் விடுங்கடா! முதல்ல ஏன் மேட்டரெ கவனிங்கடா!
சித்தப்பு: தோடா! சாமிக்கே சைடுடிஸ் இல்லயாம். பூசாரிக்கு பொறிச்சமீன் வேணுமாம். முதல்ல சரக்க அடிக்கிறோம், அத வாங்கிகுடுத்த மச்சிக்காக அந்த நர்ஸ முடிக்கிறோம்.

அதுக்குமுன்னாடி நாமெல்லாம் ஒன்னுக்கடிச்ச இந்த டயபர கழட்றோம்! என்ன? சொய்ய்ய்ய்ய்ய்ங்!

No comments:

Post a Comment